Showing posts with label ஆய்வின். Show all posts
சிரியன் ஆதடோஸ் சபை வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும்
படம்ந ன்றி: இரட்சிப்பின் வழி
கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை பீடத்தினால் ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில் ஒரு மதம் சார்ந்த வன்முறைகளிற்ற்கு பல மதங்களை இணைந்த இந்த
மதமே ஒற்றுமை மற்றும் உலக சமாதானத்தின் பெயரால் உலகில் பரப்பபடும் எனவே இந்த மதத்தை உருவாக்க தீவிரமாக முயற்சிகள் நடை பெற்று கொண்ண்டு வருகின்றன .இதன் முதல் படியாக சமாதானத்துக்கான ஒற்றுமைய்யாக செயல்பட வேண்டும் என்ற கோசத்துடன் பல கிறிஸ்த சப்பைகள் இந்த கலப்பு சபை தலைமையால் வஞ்சிக்கபட்டு அவர்களுடன் இணைக்க படுகின்றனர்.அந்த வகையில் சமாதானம் ஒற்றுமை மன்னிப்பின் பெயரால் இந்த வஞ்சனை நடக்கிறது அந்தவகையில் சிரியன் ஆதடோஸ் சபை தலைமை பேராயர் அவர்களை வஞ்சிக்க முயற்சி நடக்கிறதாக ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் எனவே எனது வாசகர்கள் இவர் வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும் சிரியன் ஆதடோஸ் சபை பற்றி அறிந்து கொள்ள https://fr.wikipedia.org/wiki/%C3%89glise_syriaque_orthodoxe
கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை பீடத்தினால் ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில் ஒரு மதம் சார்ந்த வன்முறைகளிற்ற்கு பல மதங்களை இணைந்த இந்த
மதமே ஒற்றுமை மற்றும் உலக சமாதானத்தின் பெயரால் உலகில் பரப்பபடும் எனவே இந்த மதத்தை உருவாக்க தீவிரமாக முயற்சிகள் நடை பெற்று கொண்ண்டு வருகின்றன .இதன் முதல் படியாக சமாதானத்துக்கான ஒற்றுமைய்யாக செயல்பட வேண்டும் என்ற கோசத்துடன் பல கிறிஸ்த சப்பைகள் இந்த கலப்பு சபை தலைமையால் வஞ்சிக்கபட்டு அவர்களுடன் இணைக்க படுகின்றனர்.அந்த வகையில் சமாதானம் ஒற்றுமை மன்னிப்பின் பெயரால் இந்த வஞ்சனை நடக்கிறது அந்தவகையில் சிரியன் ஆதடோஸ் சபை தலைமை பேராயர் அவர்களை வஞ்சிக்க முயற்சி நடக்கிறதாக ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் எனவே எனது வாசகர்கள் இவர் வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும் சிரியன் ஆதடோஸ் சபை பற்றி அறிந்து கொள்ள https://fr.wikipedia.org/wiki/%C3%89glise_syriaque_orthodoxe
சிரியன் ஆதடோஸ் சபை வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும்
கடைசி காலத்தில் ஒரு போலியான பல சமயங்கள் இணைந்த ஆனால் கிறிஸ்தவதலமை பீடத்தினால் ஒருங்கிணைக்கபட்டு இந்த காலத்தில் ஒரு மதம் சார்ந்த வன்முறைகளிற்ற்கு பல மதங்களை இணைந்த இந்த
மதமே ஒற்றுமை மற்றும் உலக சமாதானத்தின் பெயரால் உலகில் பரப்பபடும் எனவே இந்த மதத்தை உருவாக்க தீவிரமாக முயற்சிகள் நடை பெற்று கொண்ண்டு வருகின்றன .இதன் முதல் படியாக சமாதானத்துக்கான ஒற்றுமைய்யாக செயல்பட வேண்டும் என்ற கோசத்துடன் பல கிறிஸ்த சப்பைகள் இந்த கலப்பு சபை தலைமையால் வஞ்சிக்கபட்டு அவர்களுடன் இணைக்க படுகின்றனர்.அந்த வகையில் சமாதானம் ஒற்றுமை மன்னிப்பின் பெயரால் இந்த வஞ்சனை நடக்கிறது அந்தவகையில் சிரியன் ஆதடோஸ் சபை தலைமை பேராயர் அவர்களை வஞ்சிக்க முயற்சி நடக்கிறதாக ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் எனவே எனது வாசகர்கள் இவர் வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும் சிரியன் ஆதடோஸ் சபை பற்றி அறிந்து கொள்ள https://fr.wikipedia.org/wiki/%C3%89glise_syriaque_orthodoxe
மதமே ஒற்றுமை மற்றும் உலக சமாதானத்தின் பெயரால் உலகில் பரப்பபடும் எனவே இந்த மதத்தை உருவாக்க தீவிரமாக முயற்சிகள் நடை பெற்று கொண்ண்டு வருகின்றன .இதன் முதல் படியாக சமாதானத்துக்கான ஒற்றுமைய்யாக செயல்பட வேண்டும் என்ற கோசத்துடன் பல கிறிஸ்த சப்பைகள் இந்த கலப்பு சபை தலைமையால் வஞ்சிக்கபட்டு அவர்களுடன் இணைக்க படுகின்றனர்.அந்த வகையில் சமாதானம் ஒற்றுமை மன்னிப்பின் பெயரால் இந்த வஞ்சனை நடக்கிறது அந்தவகையில் சிரியன் ஆதடோஸ் சபை தலைமை பேராயர் அவர்களை வஞ்சிக்க முயற்சி நடக்கிறதாக ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் எனவே எனது வாசகர்கள் இவர் வஞ்சிக்கபடாதிருக்க செபிக்கவும் சிரியன் ஆதடோஸ் சபை பற்றி அறிந்து கொள்ள https://fr.wikipedia.org/wiki/%C3%89glise_syriaque_orthodoxe
இஸ்மவேல் துஷ்ட மனுஷனா???
இஸ்மவேலை குறித்து வேதாகமம் சொல்லும் உண்மை சத்தியம் என்ன
இஸ்மவேலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு என்ன
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற்றுகொள்வோம்
இஸ்மவேலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்பு என்ன
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற்றுகொள்வோம்
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை பாகம் 02
Sis.J.Janet Shanti அவர்களின் மனதை உருகும் சாட்சி
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலைபாகம் 01
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை
பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை இந்த நேரத்தில் எனது சகோதரிக்கும் 2008 ஆம் ஆண்டு
6 மாதங்கள் கருப்பையில் ஒரு சிறிய கட்டி இருந்தது அதன் காரணமாக இரத்த போக்கு ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார் .மருத்துவர் ஒரு சத்திர சிகிர்ச்சை செய்து இந்த கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினார் .அதற்கு பெருமளவு பணம் தேவை என்றனர்.கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் தமிழ் மொழி பேசக்கூடிய சத்திர சிகிற்சை நிபுணர் இல்லை என்று எங்களுக்கு சொல்லபட்டது. இந்த நிலையில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இயேசு அழைகிறார் நிறுவனத்துக்கு
E மெயில் வழியாக எனது சகோதரிக்காக செபிக்கும் படி வேண்டினேன் என்ன ஆச்ரியம் கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் அரச செலவில் எனது சகோதரியின் சத்திர சிகிர்ச்சை முடிந்தது அத்துடன் அந்த மருத்துவ மனையில் உள்ள தமிழ் பெண் மருத்துவரே எனது சகோதரிக்கு சத்திர சிகிர்ச்சை செய்தார்இந்த விடுதலையை தந்த இயேசுவுக்கு எனது கோடான கோடி ஸ்தோத்திரம். இயேசு அழைகிறார் ஊழியங்களுக்கு எனது நன்றிகள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
6 மாதங்கள் கருப்பையில் ஒரு சிறிய கட்டி இருந்தது அதன் காரணமாக இரத்த போக்கு ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார் .மருத்துவர் ஒரு சத்திர சிகிர்ச்சை செய்து இந்த கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினார் .அதற்கு பெருமளவு பணம் தேவை என்றனர்.கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் தமிழ் மொழி பேசக்கூடிய சத்திர சிகிற்சை நிபுணர் இல்லை என்று எங்களுக்கு சொல்லபட்டது. இந்த நிலையில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இயேசு அழைகிறார் நிறுவனத்துக்கு
E மெயில் வழியாக எனது சகோதரிக்காக செபிக்கும் படி வேண்டினேன் என்ன ஆச்ரியம் கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் அரச செலவில் எனது சகோதரியின் சத்திர சிகிர்ச்சை முடிந்தது அத்துடன் அந்த மருத்துவ மனையில் உள்ள தமிழ் பெண் மருத்துவரே எனது சகோதரிக்கு சத்திர சிகிர்ச்சை செய்தார்இந்த விடுதலையை தந்த இயேசுவுக்கு எனது கோடான கோடி ஸ்தோத்திரம். இயேசு அழைகிறார் ஊழியங்களுக்கு எனது நன்றிகள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
|
Subscribe to:
Posts
(
Atom
)